

சென்னை: புயல் நேரங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.
மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக்கிழமை காலை வலுவிழந்து புயலாக, காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீட்டர் தொலைவிலும்,
காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை இரவு - சனிக்கிழமை அதிகாலைக்குட்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள்:
பொதுமக்கள் செய்ய வேண்டியவை:
பொதுமக்கள் செய்யக் கூடாதவை