

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலையில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆழ்வார்பேட்டை, கவிஞர் பாரதிதாசன் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கவிஞர் பாரதிதாசன் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான விவரம்: