Published : 03 Oct 2022 12:59 PM
Last Updated : 03 Oct 2022 12:59 PM

நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு 

வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை: நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 04.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு பூங்கா திறந்திருக்கும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x