இலங்கையின் அத்துமீறலை தடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இலங்கையின் அத்துமீறலை தடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் இதுபோன்ற அத்துமீறல் போக்கை மத்திய, மாநில அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in