Published : 10 Sep 2022 07:34 AM
Last Updated : 10 Sep 2022 07:34 AM

கடத்தல், அந்நியச் செலாவணி தீர்ப்பாயத்தின் தலைவராக முனீஷ்வர்நாத் நியமனம்

சென்னை: கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிமுனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத்பண்டாரி வரும் 12-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவரை கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர் 4 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x