Published : 24 Oct 2016 09:12 AM
Last Updated : 24 Oct 2016 09:12 AM

ஆவடி ஓ.சி.எப். தொழிற்சாலைக்கு புதிய பொது மேலாளர்

ஆவடியில் உள்ள ராணுவ படைத்துறை உடைத் தொழிற் சாலையின் (ஓ.சி.எப்.) புதிய பொது மேலாளராக கே.சத்யநா ராயணா நியமிக்கப்பட்டுள் ளார். இவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். சத்யநாராயணா கடந்த 1986-ம் ஆண்டு இந்திய ஆர்டினன்ஸ் பேக்டரி சர்வீஸ் அதிகாரியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x