Published : 19 Oct 2016 08:30 AM
Last Updated : 19 Oct 2016 08:30 AM

5 ஆண்டு சட்டப் படிப்பு: நாளை 5-ம் கட்ட கலந்தாய்வு

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால பிஏ, எல்எல்பி படிப்பில் உள்ள இடங்களை நிரப்புவ தற்கு இதுவரை 4 கட்டங்களாக கலந்தாய்வுகள் நடத்தி முடிக் கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள காலி யிடங்களை நிரப்பும் வகையில் 5-ம் கட்ட கலந்தாய்வு வரும் 20-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான கட் ஆப் மதிப் பெண்ணை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இணைய தளத்தில் (www.tndalu.ac.in) வெளி யிட்டுள்ளது. விவரம்:

எஸ்டி - 57.625, எஸ்சி (அருந்ததி யர்) - 72.625, எஸ்சி - 76.000, எம்பிசி, டிஎன்சி - 74.625,பிசி (முஸ்லிம்) - 68.000, பிசி - 76.375 என்று சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலை வர் பேராசிரியர் வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x