

சென்னை: மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்டத்தை விரைவில் ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை, மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பால்வளம்), அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்களின் பணிகள் மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்புகள் விற்பனை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்: