

சென்னை: வாக்காளர் பட்டியலில் அதிக வாய்ப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு உள்ளட்டவை தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு
ஆதார் இணைப்பு
வாக்காளர் பட்டியல் சுருக்க திருக்கம்