Published : 11 May 2016 06:32 PM
Last Updated : 11 May 2016 06:32 PM
காவல் துணை ஆணையர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக இருந்த டி.மகேஷ்குமார் அம்பத்தூர் துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.பெரோஸ்கான் அப்துல்லா அண்ணா நகர் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT