Published : 14 May 2016 10:34 AM
Last Updated : 14 May 2016 10:34 AM
மதிமயங்கிய மதுப்பிரியர்:
தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி, அளவுக்கு மீறி குடித்ததில் ஒருவர் போதை தலைக்கேறி நிதானமிழந்து, நிலைதடுமாறி சேப்பாக்கம் பெல்ஸ் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மண்டியிட்டுக் கிடந்தார். பின்னர் சிலர் அவரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். | படங்கள்:ம.பிரபு
அள்ளிய கூட்டம்:
தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி, கூட்ட நெரிசல் ஏற்பட்ட டாஸ்மாக் கடைகளுள் ஒன்று. | படம்:எம்.வேதன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT