Published : 19 May 2016 10:06 AM
Last Updated : 19 May 2016 10:06 AM
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, காங்கேயம், தாராபுரம், அவிநாசி, பல்லடம், திருப்பூர் தெற்கு, உடுமலைப்பேட்டை, பல்லடம் ஆகிய 8 தொகுதிகள் உள்ளன். இந்த 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT