Published : 03 May 2016 09:50 AM
Last Updated : 03 May 2016 09:50 AM

விஜயகாந்த், அன்புமணி கனவு பலிக்காது: நடிகர் சிங்கமுத்து கணிப்பு

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, நடிகர் சிங்கமுத்து திருநெல்வேலி டவுனில் பேசியதாவது:

தமிழகத்தில் பலர் தாங்கள்தான் முதல்வர் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தாங்கள் முதல்வர் ஆகிவிட்டதாகவே கனவு காண்கிறார்கள். ஆனால் அந்த கனவு பலிக்காது. சஞ்சீவி மூலிகை போன்றது இரட்டை இலை. இதை யாரும் மறந்துவிடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x