Published : 25 Apr 2016 08:48 AM
Last Updated : 25 Apr 2016 08:48 AM
தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ரங்கசாமியை ஆதரித்து, கரந்தை கடைத்தெருவில் நடிகர் தியாகு நேற்று முன்தினம் பேசியது: முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், எம்எல்ஏ ரங்கசாமியின் முயற்சியால் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு புதிதாக தேர் உருவாக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. புதிய பாலங்கள், அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. திமுக எம்பிக்கள் 18 பேர் இருந்தும் தமிழக மக்களுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT