Published : 29 Dec 2021 03:20 PM
Last Updated : 29 Dec 2021 03:20 PM

குற்றாலம், அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க 3 நாள் தடை

குற்றாலம், அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க 3 நாள் தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு அருவியில் 31.12.2021 முதல் 02.01.2021 வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x