Published : 30 Mar 2016 08:06 AM
Last Updated : 30 Mar 2016 08:06 AM
நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுவாரா? என்ற தலைப்பில் நேற்று வெளியான செய்தியில், ‘ஆத்தூர் தொகுதியில் சீட் கொடுத்தால் போட்டியிடுவீர்களா என முன்னாள் எம்பி சி. சீனிவாசனிடம் தலைமை கேட்டதற்கு, அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது’ என்று வெளியானது. இதுகுறித்து திண்டுக்கல் முன்னாள் எம்பி சி.சீனிவாசன் கூறியதாவது: ஆத்தூர் தொகுதியில் போட்டியிட நான் சம்மதம் சொன்னதாக வெளியான தகவல் தவறானது. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT