Published : 16 Mar 2016 08:53 AM
Last Updated : 16 Mar 2016 08:53 AM

சங்கரின் குடும்பத்துக்கு இழப்பீடு

சங்கரின் குடும்பத்துக்கு இழப்பீடாகரூ.5,62,500-க்கான காசோலையை சங்கரின் தந்தை வேலுச்சாமியிடம் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கோட்டாட்சியர் சாதனைக்குறள் நேற்று முன்தினம் வழங்கினார்.

கவுசல்யா - வேலுச்சாமி ஆகி யோரது பெயர்களில் கூட்டாக காசோலை வழங்கப்பட்டுள்ளது. இருவரின் பெயரிலும் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்கிய பின்னர்தான் தொகையை எடுக்க முடியும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x