Published : 19 Apr 2021 04:51 AM
Last Updated : 19 Apr 2021 04:51 AM

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-லும் ஊரடங்கா?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே-2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அன்று தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு பொருந்துமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்து, அரசு தரப்பில் கேட்டபோது, ‘‘ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை இருக்கும். அதன்பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகும்’’ என்றனர். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x