Published : 27 Feb 2021 09:40 AM
Last Updated : 27 Feb 2021 09:40 AM

கண்ணீர் விட்ட அன்புமணி

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறித்த தகவலை ராமதாஸிடம் அன்புமணி செல்போன் மூலம் தெரிவித்தார்.

அப்போது, ‘‘உங்கள் 40 ஆண்டுகால உழைப்பு முதல்கட்டமாக நிறைவேறியுள்ளது’’ என்று கூறி ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் அன்புமணி தேம்பி அழுதார். முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x