Published : 23 Feb 2021 07:33 PM
Last Updated : 23 Feb 2021 07:33 PM

இடைக்கால பட்ஜெட்: பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) கலைவாணர் அரங்கில், 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு துறைகளுக்கும் திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - ரூ.229.37 கோடி

மாற்றுத்திறனாளிகள் நலன் - ரூ.688.48 கோடி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டம் - ரூ.374.88 கோடி

ஆதிதிராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டம் - ரூ.13 ஆயிரத்து 967.58 கோடி

பழங்குடியினர் துணை திட்டம் - ரூ.1,276.24 கோடி

உயர்கல்வி உதவித்தொகை திட்டம் - ரூ.1,932.19 கோடி

பழங்குடியினர் வசிக்கும் தொலைதூரப் பகுதிகளில் பள்ளிகள் தொடங்க முன்வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - ரூ.4.07 கோடி

மதிய சத்துணவுத் திட்டம் - ரூ.1,953.98 கோடி

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் - ரூ.2,634 கோடி

கைத்தறி மற்றும் துணிநூல் துறை - ரூ.1,224.26 கோடி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x