Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM
ஜனநாயகத்தின் 4-வது தூண் காக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில்‘‘அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் 4-வது தூண் காக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT