Published : 23 Sep 2020 02:03 PM
Last Updated : 23 Sep 2020 02:03 PM

தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 23) பிறப்பித்த உத்தரவு:

"ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், வேலூர் மாவட்டம், வேலூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், சமய் சிங் மீனா ஐபிஎஸ், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், புக்யா சினேகா பிரியா ஐபிஎஸ், கடலூர் மாவட்டம், நெய்வேலி சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், தீபக் சைவாக் ஐபிஎஸ், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்"

இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x