Published : 18 Sep 2020 07:01 AM
Last Updated : 18 Sep 2020 07:01 AM
தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர் என 10,906 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம்வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக காவல் துறை மற்றும்தீயணைப்பு துறைகளில் 10,906பேர் தேர்வு செய்யப்பட உள்ள னர்.தகுதிவாய்ந்த நபர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT