Published : 12 Aug 2020 07:28 AM
Last Updated : 12 Aug 2020 07:28 AM
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்வதையும், வாகனங்களை பறிமுதல் செய்வதையும் போலீஸார் குறைத்துள்ளனர்.
கடந்த 139 நாட்களில் ஊர டங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 8 லட்சத்து 67 ஆயிரத்து 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 லட்சத்து 57 ஆயிரத்து 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 6 லட்சத்து 77 ஆயிரத்து 629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 20 கோடியே 15 லட்சத்து 79 ஆயிரத்து 543 ரூபாய் அபராத மாக வசூலிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT