Published : 25 Jul 2020 07:49 AM
Last Updated : 25 Jul 2020 07:49 AM
மயிலாடுதுறை கோட்டாட் சியர் அலுவலகத்தில், கோட் டாட்சியர் மகாராணியிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று அளித்த மனு:
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் தொடங்கப்பட்டுள்ள எண்ணெய்- எரிவாயு கிணறு அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சீர்காழி- மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் அமைத்துள்ள எரிவாயு குழாய்களின் கசிவு குறித்தும், இதிலுள்ள விதிமீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT