Published : 17 Jul 2020 07:02 AM
Last Updated : 17 Jul 2020 07:02 AM

ஆடி மாதத்திலும் வெறிச்சோடிய கோயில்கள்

கரோனா ஊரடங்கில் இருந்து கடந்த மாதம் கோயில்களுக்கு தமிழக அரசு சில தளர்வுகளை வழங்கியது. இதன்பேரில், கிராமப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள் திறக்கப்பட்டன.

எனினும் பக்தர்கள் அதிகம் வராமல் இருந்தனர். இந்நிலையில், ஆடி மாத முதல் நாளான நேற்று கிராமப்புறங்களில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில கோயில்கள் தவிர்த்து எண்ணற்ற கோயில்கள் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடியே காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x