அமைச்சருக்கு கே.பி.அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்
Updated on
1 min read

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 13 நாட்களாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2-வது பரிசோதனையிலும் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அவருக்கு லேசான இருமல் உள்ளது. அவரது உடல் நிலை சீராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in