Published : 30 Jun 2020 06:52 AM
Last Updated : 30 Jun 2020 06:52 AM
கரோனா ஊரடங்கில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் ஏசி பெட்டிகளில் தூய்மையான காற்றை சுவாசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது,
‘‘ராஜ்தானிரயில்களில் உள்ள 15 ஏ.சி. பெட்டிகளில் புதிய காற்று சுழற்சி முறைஅறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 16 முதல் 18 முறை இயற்கை யான புதிய காற்று உட்செலுத் தப்படுகிறது. இதன்மூலம், 20 சதவீத புதிய காற்று உள்ளே செல்லும். பயணிகளின் சுகாதாரநலன் கருதி இதை செயல்படுத்துகிறோம்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT