Published : 04 Sep 2015 08:46 AM
Last Updated : 04 Sep 2015 08:46 AM

377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள் ளது.

இதில் தமிழகத்தில் பணிபுரியும் 377 ஆசிரியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் உள்ள 8 கல்வி மாவட் டங்களில் 24 ஆசிரியர்கள் இந்த விருதை பெறுகின்றனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:

சென்னை:

தென்சென்னை கல்வி மாவட்டத்தில் புலியூர் சென்னை தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த டே.கேத்தரின் எஸ்தர், கொச்சின் இல்லம் சென்னை தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த வீ. ராஜி, ஆயிரம்விளக்கு தசைதிறன் குறைபாடுள்ளோருக்கான சென்னை சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த , நா.கோமதி ஆகியோரும், வட சென்னை கல்வி மாவட்டத்தில் சூளை செயின்ட் ஜோசப் தொடக் கப் பள்ளியைச் சேர்ந்த சகோ. ஹில்டா ஜீலியட், வைக்ககாரன் தெரு சென்னை நடுநிலைப்பள் ளியைச் சேர்ந்த ரா.ஹேம மாலினி, கோபாலபுரம் நடுநிலைப் பள்ளி அ.ரஜினி ஆகியோரும் இந்த விருதைப் பெறுகிறார்கள்.

கிழக்கு சென்னை கல்வி மாவட்டத்தில் சிந்தாதரிப்பேட்டை ஏ.ஐ.டபிள்யூ.சி ஆரம்ப பள்ளியைச் சேர்ந்த ரா.பத்ம சுந்தரவல்லி, தண்டையார்பேட்டை குமரன் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த வை.சரஸ்வதி, தண்டையார் பேட்டை நேதாஜி நடுநிலைப் பள் ளியைச் சேர்ந்த பா.மலர்கொடி ஆகியோரும் மத்திய சென்னை கல்வி மாவட்டத்தில் மேற்கு மாம் பலம் சி.அன்னபூரணி அம்மாள் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர். வரலட்சுமி, ராஜா அண்ணாமலை புரம் சிகப்பி ராமசாமி தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த பி. பூமா, ராஜா அண்ணாமலைபுரம் குமாரராஜா முத்தையா நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த பெ. மல்லிகா ஆகியோரும் இந்த விருதை பெறுகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் கீழ்நல்லாத் தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த கா.லட்சுமி, வரதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளியைச் சேர்ந்த எஸ். முத்து லட்சுமி, அத்திமாஞ்சேரிப் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளியைச் சேர்ந்த சி.வாசு தேவராஜூ, பொன்னேரி கல்வி மாவட்டத்தில் பூத்தப்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த கா.ஷேக் ஷபி உல்லா, சோழவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த எல்.ஆர். உமா, சின்னக் காவனம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஞா.அறிவரசன்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் மேல்படப்பை ஒன்றிய தொடக்கப் பள்ளி யைச் சேர்ந்த தா.டெய்ஸி ஷீலா புனித வதி, பென்னலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த வெ. சுந்தரவரதன், கோவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள் ளியைச் சேர்ந்த ம. இலட்சுமி ஆகி யோரும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் பூஞ்சேரி ஆர்.சி.நடு நிலைப் பள்ளியைச் சேர்ந்த லூ.தனிஸ்லாஸ், வேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யைச் சேர்ந்த இரா.சுரேஷ் நித்திலகுமார், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ச.விஜயலட்சுமி ஆகியோ ரும் இந்த விருதை பெறுகின்றனர்.

தமிழகத்தில் பணிபுரியும் 377 ஆசிரியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 24 ஆசிரியர்கள் இந்த விருதை பெறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x