Published : 07 Aug 2015 08:57 AM
Last Updated : 07 Aug 2015 08:57 AM

10 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த 10 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தேவராஜ், சென்னை மடிப்பாக்கம் உதவி கமிஷனராகவும், பட்டாபிராம் உதவி கமிஷனர் குமார், துரைப்பாக்கம் உதவி கமிஷ னராகவும், சென்னை மாநகர உளவுப்பிரிவு உதவி கமிஷனர் ஜெகதீசன், பட்டாபிராம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த 10 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x