அன்பு, மனிதநேயத்தை கடைபிடிப்போம்: ஆளுநர் ரோசய்யா ரம்ஜான் வாழ்த்து

அன்பு, மனிதநேயத்தை கடைபிடிப்போம்: ஆளுநர் ரோசய்யா ரம்ஜான் வாழ்த்து
Updated on
1 min read

ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்திக் குறிப்பில்,

இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள். நபிகள் நாயகம் ஒற்றுமை, நல்லொழுக்கம், அன்பை போதித்தார். அவற்றை கடைபிடித்து, நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைதி, ஒற்றுமை போன்றவற்றை வளர்ப்போம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in