Published : 30 Jun 2015 07:37 AM
Last Updated : 30 Jun 2015 07:37 AM
ஆம்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அரசின் போக்கு கவலை அளிப்பதாக உள்ளது என இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆம்பூரில் கலவரம் நடை பெற்ற தில் இந்துக்களின் ஏராளமான கடை கள் சூறையாடப்பட்டு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சேதமாகி யுள்ளது.
ஓட்டு வங்கி அரசியலுக்குப் பயந்து தமிழக அரசு முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளிடம் மண்டியிட்டு கிடக் கிறது. ஆம்பூரில் நடைபெற்றது கலவரமா அல்லது கலவரத்துக்கான ஒத்திகையா? இந்த விவகாரத்தில் தமிழக அரசின் போக்கு கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT