Published : 15 May 2015 07:18 AM
Last Updated : 15 May 2015 07:18 AM
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கருணாநிதி தலைமை யில் சென்னை அண்ணா அறி வாலயத்தில் வரும் 25-ம் தேதி நடக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ‘திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் 25-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர் களும் தவறாது பங்கேற்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT