Published : 25 May 2015 11:21 AM
Last Updated : 25 May 2015 11:21 AM
தஞ்சாவூர் பெரிய கோயில் எதிரில் உள்ள மாமன்னன் ராஜராஜன் சிலைக்கு தனது மனைவி கயல்விழியுடன் வந்து நேற்று மாலை அணிவித்த பின்னர் சீமான் அளித்த பேட்டி:
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.
தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பே கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணியை தொடங்குவார்கள் என்றார்.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் தன.சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர்கள் சாகுல்அமீது, ஏ.நல்லதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT