Published : 09 May 2015 02:22 PM
Last Updated : 09 May 2015 02:22 PM
செய்யாறில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் 16 ஆயிரம் டெட்டனேட்டர்கள், 14 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் செய்யாறில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் சம்பந்தப்பட்ட 2 பேரை போலீஸ் கைது செய்தது. இந்நிலையில், இன்று வெடிபொருள் ஏஜென்ட் பரத்குமார், பாஸ்கர், அசோக், ஏகாம்பரம், குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .
வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT