Published : 07 May 2015 11:08 AM
Last Updated : 07 May 2015 11:08 AM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அரசியல் அறிவியல் பாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி அரசுப் பள்ளி மாணவர் 200-க்கு 198 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் முகுந்தன் 200-க்கு 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
200-க்கு 198 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடத்தை, நாமக்கல் எஸ்.எம்.பள்ளி மாணவர் அரவிந்த் பிடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT