Published : 13 May 2015 05:10 PM
Last Updated : 13 May 2015 05:10 PM
சென்னை சேப்பாக்கத்தில் வாகனம் பழுதுபார்ப்போர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
வாகனப் போக்குவரத்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வாகன சட்ட திருத்த மசோதாவால் பல ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும். தமிழக அரசு வாகன சட்ட திருத்தத்தை எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசு சாலைப் போக்குவரத்து மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வாகனம் பழுதுபார்ப்போர் கோரிக்கைகள் விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT