Published : 09 Apr 2015 10:54 AM
Last Updated : 09 Apr 2015 10:54 AM

திருப்பதி துப்பாக்கிச் சூடு: தமிழக ஐஜி ஆய்வு?

சம்பவம் குறித்து முழுமையான தகவலை பெறுவதற்காக தமிழக வடக்கு மண்டல ஐஜி எம்.என்.மஞ்சுநாதா தலைமையிலான ஒரு குழுவினர் நேற்று ஆந்திரா சென்றனர். தமிழக தொழிலாளர்கள் உடல்கள் வைக்கப்பட்டுள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் மஞ்சுநாதா விசாரணை நடத்தினார். 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட திருப்பதி வனப்பகுதியிலும் அவர் ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x