Published : 09 Mar 2015 03:31 PM
Last Updated : 09 Mar 2015 03:31 PM
புதுச்சேரியில் மார்ச் 11-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசுத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.
வரும் 2015- 16ம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 11-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. ஆளுநர் உரையை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT