Published : 21 Mar 2015 11:07 AM
Last Updated : 21 Mar 2015 11:07 AM
சிவகங்கை அருகே கோயில் திருவிழாவில் ஒரு பிரிவினர் கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
ஈசனூரில் அய்யனார் கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்தப் பகுதி முழுக்க பதற்றம் நிலவியது.
பதற்றத்தைப் போக்கவும், அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கவும் ஈசனூரில் போலீஸ் குவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT