Published : 17 Mar 2015 12:56 PM
Last Updated : 17 Mar 2015 12:56 PM
தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கைக் கடற்படையினர் சேதப் படுத்தியுள்ளனர்.
இன்று காலை கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 2 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் படகுகள் மீது கற்களை வீசினர். இதில் மீனவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
ஆனால், இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தல் காரணமாக தமிழக மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT