Published : 14 Apr 2014 10:23 AM
Last Updated : 14 Apr 2014 10:23 AM

நெட் தேர்வுக்கு பயிற்சி

‘நெட்’ தேர்வெழுதும் எஸ்சி, எஸ்டி, ஓ.பி.சி. வகுப்பு, சிறுபான்மையின மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மையம் பயிற்சி அளிக்கிறது.

மே 1-ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி, ஜூன் 16-ம் தேதி முடிவடையும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங் களை சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஏப்ரல் 24ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று மாணவர் வழிகாட்டி மைய இயக்குநர் ஜி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x