Published : 17 Mar 2015 06:20 PM
Last Updated : 17 Mar 2015 06:20 PM

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய காவல் உதவி ஆணையர்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய காவல் உதவி ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் ஆணையர் ஜார்ஜ், புதிய காவல் உதவி ஆணையராக கண்ணனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

பெண் போலீஸூடன் போனில் ஆபாசமாக பேசிய காவல் உதவி ஆணையர் நசீர் பாஷா கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதால் புதிய உதவி ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x