Published : 25 Mar 2015 10:35 AM
Last Updated : 25 Mar 2015 10:35 AM

கடன் வழங்கும் விகிதம் அடுத்த நிதி ஆண்டில் உயரும்

கடன் வழங்கும் விகிதம் அடுத்த ஆண்டில் உயரும் என்று நாட்டின் எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 2016-ம் நிதி ஆண்டில் கடன் வழங்கும் விகிதம் 15 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று பட்டாச்சார்யா தெரிவித் தார்.

நடப்பு நிதி ஆண்டில் கடன் வழங்கும் விகிதம் மிக மிகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், 10 சதவீதத்துக்குள்ளாகத்தான் இருக்கும் என்றும் நேர்காணல் ஒன்றில் பட்டாச்சார்யா தெரிவித் திருக்கிறார்.

நிலக்கரி ஏலம், ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகிய காரணங்களால் கடன் வழங்கும் விகிதம் அதிகரிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x