Published : 06 Feb 2015 07:27 PM
Last Updated : 06 Feb 2015 07:27 PM

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து பிப்ரவரி 11-ல் பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து பிப்ரவரி 11-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது. சென்னை தரமணியில் காலை 10.30 மணிக்கு நடக்க உள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் அரசு நியமித்த குழுவுடன் 12 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x