Published : 06 Feb 2015 07:27 PM
Last Updated : 06 Feb 2015 07:27 PM
போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து பிப்ரவரி 11-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது. சென்னை தரமணியில் காலை 10.30 மணிக்கு நடக்க உள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் அரசு நியமித்த குழுவுடன் 12 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT