Published : 22 Jan 2015 09:47 AM
Last Updated : 22 Jan 2015 09:47 AM

சென்னையில் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு

தென்னிந்திய மகப்பேறுயியல் சங்கத்தின் (OGSSI) சென்னை கிளை சார்பில் அகில இந்திய மகப்பேறு மருத்துவர்களின் 5 நாள் மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

சங்கத்தின் தலைவர் சுசித்ரா பண்டித் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் இந்தியா மட்டு மின்றி அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடு களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் முதல் நாளில் 3,500-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x