Published : 20 Jan 2015 12:12 PM
Last Updated : 20 Jan 2015 12:12 PM

பேருந்து நிலையம் கோரி போராட்டம்: தேமுதிக எம்.எல்.ஏ கைது

மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட தே.மு.தி.க எம்.எல்.ஏ அருள் செல்வனை போலீஸ் கைது செய்தது.

புதிய பேருந்து நிலையம் அமைப்பது உட்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி அருள் செல்வன் போராட்டம் நடத்தி வந்தார். அவருடன் 200-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாகக் கூறி, எம்.எல்.ஏ அருள் செல்வனை போலீஸ் கைது செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x