Published : 22 Jan 2015 12:28 PM
Last Updated : 22 Jan 2015 12:28 PM
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆனந்த் இன்று (வியாழக்கிழமை) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக மாற்று வேட்பாளராக கதிர்வேலுவும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது மாவட்ட திமுக செயலாளர்கள் திருச்சி தெற்கு கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT