Published : 03 Jan 2015 02:13 PM
Last Updated : 03 Jan 2015 02:13 PM

2 கிலோ தங்கம் கடத்திய இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது

அபுதாபியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த சுரேஷ் தங்கம் கடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் கேரளாவைச் சார்ந்தவர். 5000 எல்.இ.டி. பல்புகளில் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைத்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

யாருக்காக தங்கத்தைக் கடத்தி வந்தார் என்பதை சுரேஷ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. சுரேஷை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x