Published : 30 Jan 2015 05:14 PM
Last Updated : 30 Jan 2015 05:14 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு

2015-16ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி பணியாளர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. சென்னையில் டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவர் பாலசுப்பிரமணியன் இந்த அட்டவணையை வெளியிட்டார்.

அதற்குப் பின்னர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''குரூப் 1 தேர்வு ஜூனிலும், குரூப் 2 தேர்வு ஆகஸ்டிலும் தொடங்க உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நவம்பர் மாதத்தில் தொடங்கும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் 10ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளோம்'' என்று பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x